ஈன்ற போது
வலி பொருத்து நீ
கண்ட சுகம் - அது
நிகராகஉனக்கான இவ்வரியை
பொறிக்கையிலே
உணர்ந்தேன் அம்மா...உன்னை அழைத்துதான்
மொழி கற்றேன்...
உன் பாத சுவடு பார்த்துதான்நடை பயின்றேன்...
Post a Comment
No comments:
Post a Comment