குழந்தைகள்
கை காட்டாத
கூட்ஸ் ரயிலில் இருந்து
கொடியசைத்துப் போகிறான்
கடைசிப் பெட்டியில் கார்டு.
சிறகுகள் உதிர்த்து
வெளிவரும் பறவை
கூண்டிற்கு விடுதலை
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணடிகள்.
Saturday, December 22, 2007
Friday, November 16, 2007
Friday, August 10, 2007
ஹைக்கூ
உதிர்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறதோ ?
வண்ணத்துப் பூச்சி ............
நிலவிற்கு ஒரு
கைப்பிடி வைத்தால்
எத்துனை அழகான
கைவிசிறி..........
குழந்தையின்
முகத்தில்
மகிழ்ச்சி
கொசு வலைக்குள்!!!!!!!!!!!
ஆலய மணியின்
மீது ஓய்ந்து
உறங்குகிறது
வண்ணத்துப் பூச்சி !
கிளைக்குத் திரும்புகிறதோ ?
வண்ணத்துப் பூச்சி ............
நிலவிற்கு ஒரு
கைப்பிடி வைத்தால்
எத்துனை அழகான
கைவிசிறி..........
குழந்தையின்
முகத்தில்
மகிழ்ச்சி
கொசு வலைக்குள்!!!!!!!!!!!
ஆலய மணியின்
மீது ஓய்ந்து
உறங்குகிறது
வண்ணத்துப் பூச்சி !
முதலிரவு
விளக்கேற்ற வந்தவள்
விளக்கணைத்து
வந்தால்முதலிரவு!!
மழை வந்தால்
குடை ஒரு சுமை
உனக்கு...........
வராமலே சுமைகள்
உன்
இமைகள்
இறைவனின் இலவச
இன்பச் சுற்றுலா
இரண்டு பயனிகளுக்கு
................
விளக்கணைத்து
வந்தால்முதலிரவு!!
மழை வந்தால்
குடை ஒரு சுமை
உனக்கு...........
வராமலே சுமைகள்
உன்
இமைகள்
இறைவனின் இலவச
இன்பச் சுற்றுலா
இரண்டு பயனிகளுக்கு
................
நட்புடன்,
முந்தைய நாட்களின் ஏதோ
ஓர் இரவில் முகமறைத்துக்
கொண்டதென்
எதிர்காலம்
நான் கண்ட
சோகங்கள் - இங்கே
சொல்வதற்கில்லை!
அனுபவித்துதான்
ஆக வேண்டும்
மறுப்பதிற்கில்லை
ஓர் இரவில் முகமறைத்துக்
கொண்டதென்
எதிர்காலம்
நான் கண்ட
சோகங்கள் - இங்கே
சொல்வதற்கில்லை!
அனுபவித்துதான்
ஆக வேண்டும்
மறுப்பதிற்கில்லை
Sunday, August 5, 2007
அம்மா...
ஈன்ற போது
வலி பொருத்து நீ
கண்ட சுகம் - அது
நிகராகஉனக்கான இவ்வரியை
பொறிக்கையிலே
உணர்ந்தேன் அம்மா...
உன்னை அழைத்துதான்
மொழி கற்றேன்...
உன் பாத சுவடு பார்த்துதான்நடை பயின்றேன்...
--நாவிஷ் செந்தில்குமார்
Subscribe to:
Posts (Atom)